Page 11 of 41
”மலரு உன்னைப் பார்த்தாலே தெரியுது, நீ எவ்ளோ கஷ்டப்படறேன்னு, உடம்பு மெலிஞ்சி, முகம் கருத்து என்னமோ போல இருக்க போதும் வா என்கூட வந்துடு வா” என அவள் மலரின் கையை பிடித்து இழுக்க மலருக்கு அந்த நொடி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை விடுதலை கிடைத்துவிட்டது போல உணர்ந்தாள் ஆனால், மறுநொடியோ மெய்யப்பனை நினைத்து வேதனைப்பட்டாள்
”சே சே நானா கஷ்டப்படறேனா அய்
...
This story is now available on Chillzee KiMo.
...
லு நான் இருக்கேன், நான் மட்டுமா சுந்தரன் அண்ணாவும் இருக்காரு சொல்லு மலரு” என சொல்ல அவளோ சுந்தரன் என்ற வார்த்தையைக் கேட்டதும் புன்னகைத்தாள்
”சுந்தரன் வந்திருக்காரா“