Page 28 of 34
கொள்ளும் பொழுது எல்லாம் அவளுக்குள் குறுகுறுவென்று இருந்ததும் என்று இப்பொழுது தெளிவாக புரிந்தது.
அதோடு அவனை வேற ஒருத்தியுடன், அதுவும் அவளை கட்டி அணைத்ததும் காணப் பொறுக்காமல், கோபமாக வெளியேறிச்சென்றதும் அவளின் ஆழ்மனதில் இருந்த காதலால் தான்...அதனால் வந்த பொறாமையால் தான் என இப்பொழுது தெளிவாக புரிந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
span> அவளின் காதலை யாசித்தான்.
“ஐ லவ் யூ மகி....ஐ லவ் யூ சோ மச்...இதுவரை நான் எப்படியோ இருந்து விட்டேன். இனிமேல் இந்த விக்ரமாதித்யன் உனக்கு மட்டும்தான்.