Page 7 of 53
”ம்”
”என்னது” என கேட்க அதற்குள் மெய்யப்பன் நுழைந்தார்
”சொல்லு மலரு என்ன வேணும் கேளு, நான் செய்றேன்” என பரபரப்பாக பேச அவரை கண்டதும் மலருக்கு நடுக்கமே வந்தது, சட்டென சின்னப்பனை பிடித்துக் கொள்ள சின்னப்பனோ மலரின் பயத்தைக் கண்டு வியந்து தன் தந்தையைப் பார்த்து
”யோவ் தகப்பா, இந்த நடிப்பெல்லாம் இங்க வேணாம் ஒழுங்கா ஒதுங்கிடு
...
This story is now available on Chillzee KiMo.
...
சவும் மெய்யப்பன் கப்சிப்பானார். மலரும் சின்னப்பனின் பேச்சைக் கேட்டு
”உன் அம்மாவா நானா”
”ஆமாம் சித்தி“
”அப்ப நீ என்னை அம்மான்னே கூப்பிடு”