Page 17 of 28
ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே – அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
இந்த பக்கம் ஒரு அறையில் கட்டிலில் நந்தா சாய்ந்தபடி அமர்ந்திருக்க அவனின் நெஞ்சில் தலை வைத்துக் கொண்டு இளமதி க
...
This story is now available on Chillzee KiMo.
...
பாக்கியமாக இருந்தது, எத்தனை பாடல்கள் அவனை நினைத்து ஏங்கித்தவித்து தனது அறையில் தனிமையில் பாடியிருக்கறாள், அவனாக இப்போது பாட சொல்லி கேட்கவும் உடனே ஒப்புக் கொண்டு பாடினாள்.