Page 37 of 37
”ஆமாம்டி”
”உள்ள வந்து சண்டை போடு, இப்ப ஒழுங்கா நீ உள்ள வரலை அவ்ளோதான் வாடா உள்ள” என அதட்டிவிட்டு அவள் உள்ளே சென்றுவிட பின்னாலே அன்புவும் சென்றான். இருவரும் உள்ளே சென்றதும் சண்டை ஆரம்பமானது.
அவர்களின் கூச்சல் கேட்டு வந்த பாட்டியோ இருவரையும் சமாளிக்க முடியாமல் திணறினார் இதில் அவர்களின் பேச்சைக் கேட்டு திடுக்கிட்டார், அன்பு தன்
...
This story is now available on Chillzee KiMo.
...
h3 style="text-align: center;">Go to Ennodu nee unnodu naan story main page