Page 11 of 58
சொல்ல அவனின் அந்த பாசமான கோபத்தையும் ரசித்து சிரித்தார் பாட்டி, அவரின் முகத்தில் தெரிந்த சிரிப்பைக் கண்டு சுந்தரனும் தனது கோபத்தை விட்டு சிரித்தபடியே பாட்டியுடன் நடந்தான்.
அப்படி நடக்கையில் தெரு முனை வரவும் குமரன் பார்த்துவிட்டான், கையை உயர்த்திக் காட்டி
”பாட்டி இந்தப் பக்கம், நான் இங்க இருக்கேன், இந்த வழியா வாங்க” என கையை அசைத்து காட்
...
This story is now available on Chillzee KiMo.
...
யே“
”நீங்க போனதும் நான் அந்த வீட்டுக்கு சமையல்காரனாயிட்டேன்மா, 3 வேளையும் சமைச்சி போட்டு அப்பா கிட்ட எனக்கு நிறைய பாராட்டுகள் கிடைச்சது அம்மா“ என்றார் மகிழ்ச்சியாக