Page 58 of 58
குமரன். தாத்தாவும் தன் ஆசை நிறைவேறியது சுந்தரன் ஊரை ஆளப்போகிறான் அதை நினைத்தே கண்கள் கலங்கினார் பாட்டிக்கும் ஆனந்தக்கண்ணீர் வந்தது. அந்த நொடியில் இருந்தே சுந்தரன் ஊரை ஆள ஆரம்பித்தான்.
சுந்தரனும் கம்பீரமாக அந்த நாற்காலியில் அமர அவனுக்கு பக்கத்தில் இன்னொரு நாற்காலியை வைத்து அதில் சுந்தரியை அமரவைத்தான் சுந்தரன்.
அவளும் அமர்ந்துக் கொண்டாள்
...
This story is now available on Chillzee KiMo.
...