(Reading time: 29 - 58 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

”ம் சரி அதனால என்ன நானே எல்லாத்தையும் செய்றேன்”

  

”டேய் இருடா பெரிய இவன் மாதிரி பேசி வைக்காதடா, என்னவோ இந்த கல்யாணமே உன் தலைமேலதான் நடக்கற மாதிரி ஊருக்குள்ள ஜம்பம் காட்டறியோ”

  

”இப்ப என்னடி வேணும் உனக்கு”

  

”இல்லை தாத்தாவுக்கு பதிலா அவர் இடத்தில இருந்து அவர் செய்ய வேண்டிய வேலைகளை நான் செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன்” <

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தாக அதைக்கேட்ட அன்புவோ அசந்துவிட்டான்,

  

அதிலும் அவள் அன்புவின் கரத்தை பற்றிய பிடி விடவேயில்லை அவளே அதை மறந்துவிட்டாள், அன்புவும் அப்போதுதான் அதையே கவனித்தான். அதனால் அவளிடம்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.