Page 14 of 31
“அண்ணா நீ இங்க ஓனர், அதோ இருக்கு பாரு, பெரிய சீட்டு அதுல உட்காரு”
“அது அண்ணாவோடதாச்சே”
“அட உட்காருண்ணா, இன்னிக்கு ஒரு நாள்தானே உட்காரு” என சொல்ல அவனும் அமைதியாக அமர்ந்தான்.
வெளியே மழை வலுவடைந்திருந்தது. இடியுடன் மழை பெய்ய ஆரம்பிக்கும் நேரம் கதவை தட் ... யும் மறந்து இதழ் விரிய சிரித்து
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன வேணும்” என கேட்க இப்போது அவளுக்கு அவனது சிரிப்பினால் வசீகரிக்கப்பட்டவள் போல தன் சிரிப்பை நிறுத்திவிட்டு