Page 3 of 7
“பரவாயில்லை மேடம். இதுக்கு மேல எனக்கும் மறைஞ்சு வாழ பிடிக்கலை. அவங்களுக்கு தெரியட்டும், தப்பில்லை.” - அமுதவள்ளியின் பதிலைக் கேட்டு பானுமதி அதிர்ந்து போய் விடவில்லை. அவளுக்குமே அது தான் சரி என்று பட்டது.
அதிர்ந்து நிற்கும் கதிரை மட்டும் ஒருத் தடவை பார்த்து விட்டு, வாசல் நோக்கி சென்றாள்.
“உன் பிரணய் உன்னை தேடி க
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
வாசலுக்கு சென்ற பானுமதி, அங்கே கதவருகே இருந்த ராதாவையும், அவளுக்கு பின்னே நின்றிருந்த மூவரையும் கவனித்தாள்.