Page 16 of 52
“இனிமேல நடந்தா என்ன செய்வீங்க, ஒரு 4 துடுப்பு வாங்கி வைங்க எதுக்கும் உதவும்” என்றாள் கௌசி. அவள் சொன்னதைக்கேட்டு வியந்த பரமனோ
”சரி போதும், நாளைக்கே துடுப்பு வாங்கி வைக்கிறேன், நீ வாம்மா போலாம்” என அழைக்க அவளோ
“நீங்க ஏன் வாங்கி வைக்கனும் அதுக்குதான் இதோ குரு இருக்காரே ... p>
“அப்புறம் ஏன் ஆளுங்களை வேலைக்கு வைச்சிருக்கீங்க பேசாம அவங்களை வேலையை விட்டு தூக்கிடுங்க” என்றாள் கௌசி சட்டென அதைக்கேட்ட குருவோ அதிர்ந்து
This story is now available on Chillzee KiMo.
...