Page 4 of 52
“அப்படியா சாரி குரு” என்றாள் கௌசி அதைக்கேட்டு நிம்மதியானவனைக்கண்ட பரமனோ திகைத்து உடனே கௌசியிடம்
”மாமி நீ அவனை அண்ணான்னே கூப்பிடு, நீ கூப்பிடறதால அவன் கல்யாணம் ஒண்ணும் நின்னுடாது” என சொல்ல குரு பரமனிடம்
”அண்ணா இது அநியாயம் என்னை வாழ விடேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
பாரு, உன் அக்காதான் ஒல்லியா சிக்குன்னு இருக்கா, நீயும் இருக்கியே குண்டுகளக்கா” என சொல்ல அவளோ தன் கையில் இருந்த பைலால் அவனது தோளில் அடிக்கவே அவனுக்கு கோபமே வந்தது