Page 26 of 35
கேளாமல் அமைதியாக தலைகுனிந்துக் கொள்ள அவளின் இந்த புதிய மாற்றம் அன்புவின் மனதை அரிக்க தொடங்கியது.
”என்னாச்சி இவளுக்கு” என மனதுக்குள் கேட்டபடியே அடுத்தடுத்த சடங்குகளை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இருவரும் எழுந்தார்கள்.
அங்கிருந்த சொந்த பந்தங்கள் காலில் இருவருமே விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்கள்.
அடுத்து அன்புவின் பெரியப
...
This story is now available on Chillzee KiMo.
...
கிடையாதும்மா, வீட்டோட மாப்பிள்ளையா தங்கறதுக்கு”
”அது அவனுக்கும் தாத்தா பாட்டி வீடுதானே அப்புறம் என்ன எல்லாம் அவன் அங்க தங்குவான்” என சொல்லிவிட்டு அன்புவை பார்த்து