Page 30 of 35
”இன்னொரு தடவை என் அனுமதியில்லாம என்னை தொட்டுப்பாரு, அருவாள் எடுத்து உன் கையை வெட்டிடறேன்” என உரும அவனோ மென்மையாகச் சிரித்துவிட்டு
”இதப்பாரு உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சி இனிமேல நீ செய்யாதேன்னு சொல்ற வேலையைதான் நான் முதல்ல செய்வேன், எதுக்கும் என்கிட்ட நீ கவனமா பேசு சரியா அப்புறம் ஏதாவது வில்லங்கமாச்சின்னு பஞ்சாயத்து கூட்டக்கூடாது இப்பவே
...
This story is now available on Chillzee KiMo.
...
” என சொல்ல இருவரும் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு யார் முந்தி நீயா நானா என சண்டையிட்டு இறுதியில் இருவருமே ஒருசேர வலது கால் எடுத்து வைத்து அந்த வீட்டிற்குள் பிரவேசித்தார்கள் யாரும் தோற்கவில்லை.