Page 31 of 35
இதுவரை எப்படியோ ஒரே வீட்டில் இருவரும் வாழ்ந்தவர்கள் ஆனால் இனிமேல் கணவன் மனைவியாக வாழ வேண்டும் என்ற நினைப்பே ஆதினிக்கும் அன்புவுக்கும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
ஏதோ அந்த வீடு இப்போது அவர்களுக்கு புதிதாக தெரிந்தது. தாத்தா வீடு என்பது மாறி கணவன் வீடு என்பது போல ஆதினி நினைக்க அன்புவும் தாத்தா வீடே என பார்த்து வந்தவன் தனது வீடு என பார்க்கத் தொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ரச்சனையும் வரக்கூடாதும்மா, அப்பா அம்மா நீங்களே எனக்கு பிள்ளைகளா பிறந்து வந்து ஆதினிகிட்டயிருந்து என்னை காப்பாத்துங்க அது போதும்” என வேண்டிக் கொள்ள ஆதினியோ அவனின் தோளில் ஒரு அடிபோட்டு