Page 27 of 35
”அப்பவே என்ன வேணும் கேளுன்னு சொன்னல்ல இப்ப கேட்கறேன், நீ என்கூட வா நாம நம்ம வீட்டுக்கு போலாம்” என சொல்லிவிட அதை மறுத்துப் பேச கூட முடியாமல் அப்படியே நின்றுவிட்டான் அன்பு.
மறுபடியும் இரு பக்க சொந்தங்களுக்கும் சண்டை தொடங்கியது. தாத்தாவும் அவர் பக்க சொந்தங்கள் எப்படி எப்படியோ பேசி பார்த்தும் முடியாமல் இறுதியில் தாத்தாவே கைகூப்பி
”நான் உசு
...
This story is now available on Chillzee KiMo.
...
சென்றான்.
விருந்து முடிந்ததும் வந்திருந்தவர்கள் சிலர் மொய் எழுதினார்கள், சிலர் பரிசு பொருட்கள் தந்தார்கள், அதிலும் அன்புவின் சொந்தங்களோ தங்கள் பெருமையை நிலைநாட்டுக்கிறேன் என