Page 18 of 37
இல்லாமல் அந்த இடமே அமைதியாக இருந்தது, சந்தோஷ் உடனே வெளியே செல்ல வேறு வழி உள்ளதா என தேடி அலைந்தான் பவித்ராவோ
”எங்க நம்மளோட வந்தவனை காணலை, நம்மளை அம்போன்னு விட்டுப் போயிட்டானே, இப்ப எப்படி வெளிய போறது, வெளிய ஒரே புகை வெளிய போனா மயக்கம் வரும் இங்கயே எப்படி இருக்கறது” என நினைத்தவள் தன்னை அழைத்து வந்தவனை தேடிக் கொண்டு வேறு பக்கம் சென்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படியா சரி சரி அப்படியே வெளிய போங்க நான் வந்துடறேன்” என சொல்லிக் கொண்டே அவன் ஓடிவந்தான்.
அவன் ஓடும் போது பேசியதால் மூச்சிரைத்தபடியே வார்த்தைகள் கொட்ட பவித்ராவும்