Page 15 of 41
“அப்புறம் என்ன, இது கோயில், யார் வேணும்னாலும் எங்க வேணும்னாலும் உட்காரலாம் அமைதியா கண்ணை மூடி நான் வேணும்னு வேண்டிக்க”
“என்னது” என அதிர்ந்தாள்
“உனக்கு நல்ல புருஷன் வேணும்னு வேண்டிக்க” என பரமன் சொல்ல அவளும் அமைதியாக கண்கள் மூடி வேண்டிக்கொள்ள பரமனோ அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ... span>
”அம்மா தாயே, எனக்குன்னு நான் எதையும் கேட்டதில்லை, எல்லாமே நீ தந்ததுதான், முதல் முறையா நான் உன்னை ஒண்ணு கேட்பேன், அதை நீ தரணும், அம்மா எனக்கு ஸ்ரீவர்தினியை
This story is now available on Chillzee KiMo.
...