Page 2 of 35
சொல்ல குருவும் சரியென தலையாட்டிவிட்டு அவசரமாக கிச்சன் நோக்கிச் சென்றான்.
ஸ்ரீரங்கனோ பரமன் பக்கத்தில் அமர்ந்து அவனிடம்
”பரமா என்னாச்சி ஏதாவது பிரச்சனையா சோகமா இருக்க என்ன ஏதுன்னு என்கிட்ட சொல்லு”
“என்னவா காலையில இங்கிருந்து போனவன்தான் நிக்க நேரமில்லாம அலைஞ்சிட்டேன் அண்ணா ... ”அந்த கௌசி இருக்காளே பாவி என்னை ரொம்ப அலைக்கழிச்சிட்டாள்ணா” என இறுதியாக அவன் கோபத்தில் பொங்காமல் சோர்வாக சொல்லவும் சிரிப்பே வந்தது ஸ்ரீரங்கனுக்கு
This story is now available on Chillzee KiMo.
...