தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 07 - சசிரேகா
ஸ்ரீவர்தினியின் நிலைமை மதில் மேல் பூனை போல மாறியது, அவளது கை இன்னும் பரமனது நெஞ்சில் இருந்தது, இன்றுவரை தந்தை தவிர எந்த ஒரு ஆண்மகனின் நிழலையும் தொட்டதில்லை ஆனால், இன்று பரமனது செயலால் மனதளவில் பாதிக்கப்பட்டாள் வர்தினி, சில நொடிகளில் அவளையும் மீறி கண்களில் கண்ணீர் வர அதைக்கண்டு அதிர்ந்த பரமனோ
”ஏன் அழற” என மென்மையாகச் சொல்லி கையை எடுக்க உடனே தன் கையை எடுத்துக் கொண்டு ஓரமாக கதவை ஒட்டிக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்துக் கொண்டாள்.
அவளது செயலால் மனம் குழம்பிய பரமனோ காரை ஸ்டார்ட் செய்து மெதுவாக ஓட்டலானான். <
...
This story is now available on Chillzee KiMo.
...
தியானாள், தாரை தாரையாக கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டிருக்க அதைப்பார்த்த ஸ்ரீரங்கன் பரமனிடம்
”எங்கடா அவளை கூட்டிட்டுப் போன”