Page 7 of 41
“ஒண்ணும் தொலையமாட்டா”
”நான் ஒரு ஓரமா இருக்கேன் உங்களுக்கென்ன வந்தது”
“நீ பாதி கடையை அடைச்சிக்கிட்டு நிக்கற, நான் எப்படி சாமான் வாங்கறது” என சொல்ல அவனும் ஒதுங்கி வேறு ஒரு இடத்தில் இருந்த ஸ்டூலில் அமர்ந்துக் கொண்டான். வர்தினி அவனைப் பார்த்து நக்கலாக சிரிக்க அதைக்கண்ட பர ... /span>”
“சரி நான் அந்தப் பக்கமா போறேன்”
“நானும் வருவேன்”
“எல்லாரும் பார்க்கறாங்க பரமா”
This story is now available on Chillzee KiMo.
...