Page 3 of 8
“இது போதும் கங்கா... இனி இந்த அண்ணன் பார்த்துக்குறேன்...”
“டேய் சசி, இது விளையாட்டு விஷயம் இல்லை. கங்கா சின்ன பொண்ணுடா! பொறுமையா எல்லாம் செய்யனும்...”
சாரதா பேசிக் கொண்டிருக்கும் போதே, சுலோச்சனா அவசரமாக அங்கே வந்தாள்.
“என்ன சசி இவ்வளவு நேரம்? சீக்கிரம் வா... அவங்க வீட்டில் சரின்னு சொல்லிட்டாங்களாம்... நாளைக்கு நாள் ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்திரனை நேராக சந்திக்கும் வாய்ப்புக் கூட அமையவில்லை. ஆனால் இனி அவள் வாழ்க்கை அவனோடு தான்... அதை நினைத்து சந்தோஷப் பட வேண்டுமா இல்லை வருத்தப் பட வேண்டுமா என்று அவளுக்கு புரியவில்லை...