Page 18 of 32
பிச்சி சாப்பிட்டே ஒரு தோசையை முழுங்கினான் சந்தோஷ், அவளும் அவனின் பசியை உணர்ந்து 8 தோசையை அவனுக்கு சுட்டுத் தந்தாள் அவனும் சாப்பிட்டு
”இன்னும் ஒண்ணு” என சொல்ல அவளோ கடிகாரத்தைப் பார்த்துவிட்டு
”போதும் சந்தோஷ் தோசையே சாப்பிட்டா எப்படி? மதியம் சாப்பாடு சாப்பிட வயித்துல இடம் இருக்க வேணாமா, போதும் கைகழுவுங்க, நான் உங்களுக்கு பால் காய்ச்சி த
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் உறங்குவதை நின்று பார்த்த பவித்ராவோ மென்மையாக புன்னகைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறியவள் கிச்சனுக்குச் சென்றாள்.
”என்ன சமைக்கலாம்” என ஒரு நொடிதான் யோசித்தாள்