(Reading time: 79 - 158 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

வித்தியாசமாக பார்க்க இவர்கள் யாரையுமே கவனிக்கவில்லை, உற்சாகமாக கோயிலை சுற்றி வந்தார்கள்.

  

அடுத்த நாள் கடைத்தெருவுக்கு ஆதினியை அழைத்துச் சென்றான் அன்பு. அவள் கேட்கும் பொருளெல்லாம் தட்டாமல் வாங்கித் தந்தான் அவளை அன்பாக பார்த்துக் கொண்டான்.

  

அதன்பின் வந்த நாட்களில் ஆதினிக்கு பிடித்தவை என நன்றாக தெரிந்தவற்றை வாங்கிக் கொண்டு வந்தான் அன்பு, அத

...
This story is now available on Chillzee KiMo.
...

பாட்டியோ நொந்துப் போனார்

  

”அன்பு ஆசையா வாங்கி வந்ததை வேணாம்ங்கறாளே இப்பதானே இவங்க ஒண்ணு சேர்ந்த மாதிரியிருந்தது, அதுக்குள்ள என்னாச்சி இவங்களுக்குள்ள” என நினைத்துக் கொண்டிருக்க

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.