Page 14 of 38
“போடா” என அவன் தூங்க ஆரம்பிக்க பார்த்தான்
குரு அவசரமாக அவனது தாடியை ஷேவ் செய்துவிடலாம், அப்படியே குளிப்பாட்டி விடலாம் என நினைத்து அரக்க பரக்க அந்த வேலையில் ஈடுபட்டான், அதனால் தானாகவே விழிப்பு வர பரமனோ
”டேய் என்னை தூங்க விடுடா அப்புறமா இதை செய்”
“அண்ணா நீதானே வர்தினி வர்றப்ப ஜம்முன்னு இருக்கனும்னு சொன்ன”
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“குளிக்கலைன்னா நல்லாயிருக்காதே”
”இருண்ணா நான் போய் டாக்டர்கிட்ட பேசிட்டு வரேன்” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட பரமனோ கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து சிரித்தான்