Page 6 of 10
அவளுக்கான காதலைப் பற்றி...
எல்லாவற்றையும் சிந்துவிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று அவனுக்கு ஆர்வமாக தான் இருந்தது... திருமணம் முடிந்து நாட்கள் ஓடிக் கொண்டிருந்ததே தவிர இருவரும் இன்னும் அதிகமாக தனிமையில் சந்தித்துக் கொள்ளவும் இல்லை, பேசவும் இல்லை... அவன் நினைத்திருந்தால் அவளை தனிமையில் சந்தித்து பேசி இருந்திருக்கலாம் தான்....
ஆனால்..
...
This story is now available on Chillzee KiMo.
...
காதில் தெளிவாக விழுந்த போதும், பதில் எதுவும் சொல்லாது, கங்கா மாறும் செல்வியுடன் நடந்தாள் சிந்து. வேலையாட்கள் பக்கம் சுலோச்சனாவும் சசியும் செல்ல, இளநீர் சீவி வாங்கி வர கங்கா சென்றாள்.