Page 38 of 41
அவன் வரும் வரை படுக்கவும் முடியாமல் எழவும் முடியாமல் கவலையில் துவண்டுக் கொண்டிருந்தான் பரமன். 20 நிமிடம் கழித்து போனுடன் வந்தான் பரமன். அவனது முகமே பேயறைந்ததைப் போல இருக்கவே
”என்னடா இப்படியிருக்க”
“அண்ணா எனக்கென்னவோ வர்தினி சரியில்லைன்னு தோணுது” என சொல்ல பரமனோ கோபத்தில் கத்தினான்
“டேய்ய்ய்”
...
This story is now available on Chillzee KiMo.
...
இழுத்தவன் உடனே குருவிடம்
”வர்தினிக்கு போன் போடு” என கத்த அவனும் போட்டுக் கொடுத்தான். ரிங் போனது போன் எடுக்காமல் போகவே
”அண்ணா ரிங் போகுது ஆனா போன் எடுக்கலை”