Page 26 of 28
கொண்டான்
ஒரு 10 நிமிடம் யாரும் யாரிடமும் பேசவில்லை ஆனால் தூங்கும் போது வரும் குறட்டை சத்தம் மட்டும் மெலிதாக கேட்க விக்ராந்த் ராகுல் உறங்கிவிட்டான் என நினைத்து திரும்பி ராகுலைப் பார்க்க ராகுலோ சத்தம் எழுப்பக்கூடாதென தன் வாயை தன் கையால் பொத்திக் கொண்டு பயத்துடன் விக்ராந்தைப் பார்த்தான்
”நீ இன்னும் தூங்கலையா” என மெதுவாக கேட்டான் விக்ராந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
யமாகவே இருந்தது
”டேய் விக்ராந்த் பொழுது விடிஞ்சிடுச்சின்னு நினைக்கிறேன், பேய் குழந்தைகள் எழறதுக்கு முன்னாடி நாம இங்கிருந்து கிளம்பலாம்டா” என சொல்ல அதற்கு விக்ராந்தும் சரியென