Page 12 of 26
வசதியிருக்கா”
”இருக்கு ஆனா மளிகை சாமான்கள் எதுவும் இல்லை”
”அப்ப அதையும் சேர்த்து வாங்கிடனும்”
“மளிகை சாமான்களா எதுக்கு“
”நான் சாப்பிடறதுக்கு, அங்கதானே எனக்கு வேலை, நான் எப்படி பட்டினியாவே இருக்க முடியுமா என்ன” என சொல்லியவள் கடைக்குள் மளிகை பொருட்களை எடுக்க அவனோ நொந்துக் கொண்டான்
...
This story is now available on Chillzee KiMo.
...
கடி பார்த்தபடியே விக்ராந்தும் வண்டியை ஓட்டினான். ஊருக்கு வெளியே ஒதுக்குப்புற வழியில் வண்டி திரும்பி மண் பாதையில் ஓட ஆரம்பிக்க அதனால் கார் குலுங்க, காருக்குள் இருந்த இருவரும் குலுங்கினார்கள் அதை