(Reading time: 8 - 16 minutes)
Pani Paarai
Pani Paarai

தொடர்கதை - பனிப் பாறை  - 04 - பிந்து வினோத்

  

ரவணன் இலக்கில்லாமல் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

  

மகள்களுக்கு உணவு பரிமாறியபடி கணவனை பார்த்த கல்பனாவிற்கு அவனின் முகத்தை பார்த்தே எதுவோ சரி இல்லை என்பது புரிந்தது.

  

மனதினுள் கேள்வி குடைந்தப் போதும் கண்டுக்கொள்ளாமல் சுனிதாவிற்கு உணவை ஊட்டி விட தொடங்கினாள்.

  

சுனிதா, சுமிதா இருவரும் உணவு உண்டு முடித்த பின்பும் கூட சரவணன் அதே போல் சுவரை வெறித்து பார்த்த படி அமர்ந்திருக்கவும், கல்பனாவால் அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியவில்லை.

  

"க்கும்...!” என தொண்டையை சரி செய்து அவனின் கவனத்தை கவர முயன்ற

...
This story is now available on Chillzee KiMo.
...

p>சரவணன் கனவில் இருந்து விழித்துக் கொள்பவன் போல் திடுக்கிட்டு அவளைப் பார்த்தான்.

  

கேள்வியும், பரிவும் மின்ன தன்னை பார்த்திருந்த கல்பனாவின் முகம் அவனை நெகிழ்த்தியது.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.