Page 5 of 9
சரவணன், கல்பனா சொன்னதைக் கேட்டு, அவளை ஆச்சர்யமாக பார்த்தான்.
அவள் முகத்தில் கேள்வி இருந்தது, ஆனால் குழப்பம் இல்லை.
யோசனை இருந்தது ஆனால் கலக்கம் இல்லை...
அதை எல்லாம் மீறிய ஒரு உறுதி இருந்தது.
ஒரு ஆணின் வெற்றிக்கு பின் பெண் இருக்கிறாள் என்பது மட்டுமில்லை, அவன் அந்த வெற்றி பா
...
This story is now available on Chillzee KiMo.
...
அமர்ந்திருந்தான்.
அதிசயத்திலும் அதிசயமாக சில நிமிடங்களுக்கு முன் வரை எல்லாம் தொலைந்துப் போய் விட்டது என மனதுக்குள் ரீங்காரமிட்ட எண்ணம் இப்போது காணாமல் போயிருந்தது!