(Reading time: 8 - 16 minutes)
Pani Paarai
Pani Paarai

"ம்ம்.... சரி!"

  

கல்பனா இரண்டு மகள்களுக்கும் பல் துலக்க உதவி, கதை படித்து, அவர்களை படுக்க வைத்து, போர்வையை சரி செய்து, விளக்கை அணைத்து திரும்பி வரும் வரை சரவணன் உணவை தொடாமல் அமர்ந்திருந்தான்.

  

"இன்னும் சாப்பிடலையா நீங்க? ப்ச் ஆறிப் போச்சே நான் சூடு செய்து தரேன்."

  

"பரவாயில்லை வேண்டாம்.... நீயும் வா சேர்ந்தே சாப்பிடுவோம்

...
This story is now available on Chillzee KiMo.
...

தும் அமைதியாக இருக்கவும்,

  

"சொல்லுங்க" என்று ஊக்கினாள்.

  

"நீ சாப்பிடு அப்புறம்..."

  

"ப்ளீஸ் என்னன்னு சொல்லுங்க, எனக்கு பசிக்கலை"

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.