(Reading time: 8 - 16 minutes)
Pani Paarai
Pani Paarai

மனதில் இருந்த குழப்பங்களை மறந்து அவளின் அந்த அழகிய முகத்தை பார்த்த படி இருந்தான்.

  

சரவணின் பார்வை கல்பனாவின் மனதினுள் எதையோ அசைத்தது.

  

"என்ன ஆச்சு? ஏன் சாப்பிடாமல் இருக்கீங்க?" என அக்கறையுடன் வினவினாள்!

  

சரவணனின் விழிகள் விரிந்தது! கல்பனா அவனுடன் பேசி விட்டாள்!

  

மூன்று வாரங்களுக்குப் பின் அவளின் மௌன போ

...
This story is now available on Chillzee KiMo.
...

ஞ்சம் முக்கியமான விஷயம்மா உட்கார்."

  

"நீங்க சாப்பிட்டுட்டு இருங்க, நான் பசங்க இரண்டு பேரையும் தூங்க வச்சுட்டு வரேன். இல்லைனா காலையில எழுந்திருக்க அடம் பிடிப்பாங்க."

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.