Page 35 of 44
போல நினைத்து பல வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்வதால் பரமனும் அமைதியாகிப் போனான்.
வர்தினியை தன்னிடம் வைத்துக் கொள்ள என்ன செய்யலாம் என பல நாளாக நினைத்திருந்த நேரத்தில் தானாகவே வாய்ப்பு கிடைக்கவும் அதை நன்றாக பயன்படுத்திக் கொண்டான். வெள்ளிக்கிழமைதான் கடலுக்குள் செல்லவேண்டும் அதனால் மீதி நாட்கள் எல்லாம் வர்தினியை வரவழைத்து அவளுடன் சொகுசு படகில் கடலையே
...
This story is now available on Chillzee KiMo.
...
கலங்கி அவளுக்கு பெரிதாக சிரமம் தராமல் வேலையை கற்றுக் கொண்டு அவளுக்கு அவ்வப்போது உதவியும் செய்தாள்.
ஆனாலும் கௌசி பி.ஏ என்பதால் ஸ்ரீரங்கனும் அவளுக்கு வேலையும் தந்து அது எப்படி