Page 5 of 6
“அரவிந்த்... கையை... விடுங்க...” என்று சொன்ன சாந்தியின் குரலும் வேறுப்பட்டு தான் ஒலித்ததாக அவனுக்கு தோன்றியது...
அவளின் முகத்தை உற்றுப் பார்த்தான்...
அவளின் முகம் இப்போதும் இளகி இருந்தது... அதில் மெல்லியதாக வெட்கத்தின் ரேகைகள் தெரிந்தன... அவனின் பார்வயை சந்திக்க முடியாமல்... வேறு பக்கம் பார்த்தப் படி, மீண்டும்,
“க
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ற அரவிந்த், கூடவே,
“பை, குட் ஈவ்னிங்...” என்று உடனே சொல்லி விட்டு திரும்பி நடந்தான்...
மனதுக்குள் இதுவரை அவன் அனுபவித்தே இராத உல்லாசம் வந்திருந்தது....