Page 1 of 37
தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 20 - சசிரேகா
பரமன் வீட்டிலோ என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் சோர்ந்துப் போன வர்தினியோ கௌசியை எழுப்பினாள்
”வா நாம வீட்டுக்கு போகலாம்”
”இருக்கா முடிவு தெரிஞ்சிக்கிட்டு போகலாம்“
”நானும்தான் முடிவு சொல்லனும்”
“தேவையில்லைக்கா, உனக்கு பரமன் வேணாம், அப்பா ஒரு நல்ல மாப்பிள்ளை பார்ப்பாரு அவரை நீ கல்யாணம் பண்ணிக்க, நான் சார் என்ன சொல்றார்ன்னு தெரிஞ்சிக்கிறேனே”
“ஒண்ணும் வேணாம் வா போலாம்” என அவசரமாக அவளை அழைத்துக் கொண்டு வெளியேறினாள் ... p>
”வர்தினி போற ஸ்பீடை பார்த்தா இன்னிக்கே இப்பவே இங்கிருந்து கிளம்பி ஊருக்கு போவா போலிருக்கு, அவளை எப்படியாவது தடுக்கனும் அண்ணா வா போலாம்“
”ஆனா”
This story is now available on Chillzee KiMo.
...