Page 26 of 36
”இப்பதான் இந்த பேரையே கேட்கறேன்க்கா ”
”ஓஓ”
”அப்ப ஒரு பிரச்சனையும் இல்லை, மாமனார் மாமியார் கொடுமையில்லை நாத்தனார் சண்டையில்லை, ஒரே ஒரு மச்சினர்தானே பார்த்துக்கலாம்க்கா எல்லாம் உன் நல்ல மனசுக்கு யாரும் உன்னை கஷ்டப்படுத்தமாட்டாங்க அக்கா” என சொல்ல வர்தினிக்கோ கொடுமையாக இருந்தது.
அடுத்து வந்த நாட்களும் அமைதியாக
...
This story is now available on Chillzee KiMo.
...
ரீரங்கன் நிம்மதியானான். வர்தினியோ தவறிக்கூட பரமன் பக்கம் செல்லவில்லை. இதனால் பரமனுக்கோ அண்ணிக்கு தன்னை பிடிக்கவில்லை என நினைத்து அவளை பற்றி பேசுவதோ அவளை பார்ப்பதையோ விரும்பாமல் அமைதியாக ஒதுங்கி