(Reading time: 33 - 66 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

அவரால் நினைக்க இயலவில்லை, சாதாரண குழந்தைகள் போல அசந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள், அதைக்கண்ட ராமலிங்கத்திற்கு ஆச்சர்யமாக இருந்தது

  

”பாவம் இந்த குழந்தைகள் இவங்களுக்கு உலகமே தெரியலை அதுக்குள்ள இறந்துப் போயிட்டாங்க சரி நம்மால முடிஞ்ச நல்லதை இவங்களுக்குச் செய்வோம்” என நினைத்தவரின் மனதில் பேய் பற்றிய பயம் துளிகூட இல்லை, அந்த குழந்தைகளுக்கு போர்வை போர்த்திவிட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

  

”சாரி சோபி” என்றாள்

  

சோபியோ எதற்கு என்பது போல் சைகை செய்ய அதற்கு

  

”நான் உங்களை வைச்சி பணம் சம்பாதிக்க நினைச்சேன், அது தப்புதான் என்னை மன்னிச்சிடு”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.