தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 22 - சசிரேகா
கௌசல்யாவும் பரமனும் சண்டையில்லாமல் நன்றாக பேசி பழகினார்கள். அவர்களது பழக்கத்தைக் கண்ட வர்தினியும் ஸ்ரீரங்கனும் கூட ஆச்சர்யப்பட்டார்கள். ஸ்ரீரங்கன் சொன்னதற்காகவோ அல்லது கௌசி இருப்பதாலோ பரமன் கடலுக்கும் செல்லாமல் பேக்டரிக்கும் செல்லாமல் பொறுப்பாக வீட்டிலேயே இருந்தான், அவர்கள் இருவரின் தலைகாயத்தின் கட்டை மாற்றுவதற்காக அடிக்கடி ஆஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்றான் ஸ்ரீரங்கன்.
ஒரே ஆஸ்பிட்டல் என்பதால் 4 முறை சென்று வந்தார்கள் இருவரும், தலை கட்டும் அவிழ்க்கப்பட்டு அவர்களின் தலை காயம் சரியாக ஒரு மாதம் பிடித்தது. அதற்கு அடுத்து வந்த வெள்ளிக்கிழமை விடிகாலை 5 மணிக்கு,<
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளோ
”சின்ன மாமா” என சிணுங்கினாள்.
காலை நேரத்தில் அவளின் இந்த சிணுங்கல் கேட்கவே இதமாக இருக்கவே மனம் அலைபாய அவளிடம் ஹஸ்கி வாய்சில் பேசினான் பரமன்