(Reading time: 40 - 79 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

”நம்பற மாதிரியில்லையே உன்னையே கடலுக்கு கூட்டிட்டுப் போக கூடாதுன்னு அண்ணா என்கிட்ட சொன்னாரு, இதுல நீ வந்ததே பெரிசு, கூட அண்ணியோட தங்கச்சியை கூட்டிட்டு வந்திருக்கியே அதான் கேட்டேன்”

  

”சும்மாதான் அண்ணாகிட்டயும் அண்ணிக்கிட்டயும் கேட்டுட்டு அவங்க அனுமதியோடதான் நான் இவளை கூட்டிட்டு வந்தேன் மதியம் வரைக்கும் தான், சும்மா ஒரு சுத்து சுத்திட்டு அவளை கூட்டிட்டு போய்

...
This story is now available on Chillzee KiMo.
...

படியே அங்கிருந்து மருதுவைக் காணச் சென்றான்.

  

குரு சொன்னதாலோ அல்லது கௌசியின் மீது அவனுக்கே இருந்த ஒரு தனிப்பட்ட எண்ணத்தாலோ புதிதாக ஒரு ஆசை அவன் மனதில் உதயமாகி அது அவனது முகத்தை

3 comments

  • இந்த அப்டேட் படிக்க படிக்க கண்றாவியகவும் , மனசுக்கு ரொம்ப கஷ்டமாகவும் இருக்கு. விபரீதம்னு சொல்லிருக்கீங்க, அய்யோ பாவம் வர்தினி. காதலனை மச்சினனாக பார்க்கப்போவது மிகக்கடினம். பரமனையும் கௌசியையும் கடலோடு கொன்றுவிடுங்கள்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.