Page 3 of 10
இவன் என்ன செய்கிறான் இங்கே?
நந்தினி தயக்கத்துடன் நின்ற இடத்திலேயே நிற்க,
“ஹலோ...” என்றான் ஷ்யாம் மீண்டும்!
நந்தினிக்கு ஏனோ முதல் நாள் வகுப்புக்குள் வரத் தயங்கி நிற்கும் பள்ளி மாணவன் போல அவன் தோன்றினான்.
பார்க்க பாவமாகத் தான் இருந்தது.
ஆனாலும் அனாமிகா அவளிடம் சொல்லி இருந்த விபரங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
பட்டும் படாமல் பதில் சொன்ன நந்தினி, அவனை வீட்டினுள் வரச் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
“உங்க கூடக் கொஞ்ச நேரம் நான் பேசலாமா?” என்றுக் கேட்டான் ஷ்யாம்.