Page 14 of 39
”கௌசி கௌசி” என சத்தமாக அழைக்க அவளோ பரமனுடன் சிரித்து பேசிக் கொண்டே தன்னை யாரோ கூப்பிடுவதைக்கண்டு சுற்றி முற்றி பார்த்து ஒருவழியாக ஸ்ரீரங்கனைக்கண்டு சிரித்தாள்
”பெரியமாமா” என கையாட்டினாள். அதைக்கண்ட ஸ்ரீரங்கனோ
”வா” என அழைத்தான். பரமனோ ஸ்ரீரங்கனைப் பார்த்து பயந்தான்
”கௌசி நீ போ நான் அப்புறமா வரேன்“
“
...
This story is now available on Chillzee KiMo.
...
தானே சிரித்துக் கொண்டிருக்க அதை ஓரவிழியில் பார்த்தபடியே வந்தான் ஸ்ரீரங்கன். ரெயில்வே ஸ்டேஷன் வரவும் ஸ்ரீரங்கன் இறங்கினான்
”கௌசி இறங்கு” என சொல்ல கௌசியோ காரை விட்டு இறங்காமல்