Page 1 of 37
தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 09 - சசிரேகா
ஜெயந்தனுக்கு தன் தந்தையின் எண்ணங்கள் கூட அப்போதுதான் தவறாக பட்டது, தூரத்தில் சென்றுக் கொண்டிருந்த மாயாவை பார்த்தான்.
அவள் தனக்காக என்னவெல்லாம் செய்தாள் என்பதை நினைத்துப் பார்த்தான், ஒரு நிமிடம் அவன் மனதில் ஒரு மூலையில் மாயாவின் மீதான காதல் துளிர்த்தது, அந்த நொடி அவன் சகலத்தையும் மறந்தான், வேகவேகமாக மாயாவிடம் ஓடி சென்று அவளது கையை பிடித்து இழுத்து தன்னுடன் சேர்த்து நடக்கலானான், அவனது செயலைக் கண்ட மாயாவோ அவனை விட்டு விலக அவனோ கத்தினான்
”என்ன?”
”என் கையை ... தன்
“அடிவாங்குவ விடு அவளை”
“ஏன் விடனும் இதுக்கு முன்னாடி அவள் என் கூட சுத்தினப்ப கேட்காம இப்ப எதுக்கு சத்தம் போடறீங்க”
This story is now available on Chillzee KiMo.
...