Page 6 of 37
”அப்படி எந்த துணையும் எனக்கு இல்லையேம்மா” என சொல்ல கோயிலுக்குள் நுழைந்த இளா சுற்றி முற்றி பார்த்து மித்ராவை கண்டதும்
”மித்ரா” என அவன் அழைக்க சட்டென திரும்பி அவனை பார்த்தாள். அவனோ கையாட்டியபடியே வரவே
”யாரும் இல்லைன்னு சொல்ல முடியாது போல இருக்கே”
...
This story is now available on Chillzee KiMo.
...
கிழ்ந்து சிரித்தாள்.
அதைப் பார்த்த இளாவோ
”சும்மா சும்மா கோச்சிக்கிட்டு போறா பாருங்கம்மா” என சொல்ல ஜெயந்தி சிரித்தார்