Page 5 of 37
”இளா இருங்க நானும் வரேன்” என சொல்ல ஜெய்யோ என்றும் இல்லாமல் இன்று மாயாவின் கன்னத்தில் கோபமாக அடித்தே விட்டான். அவன் அடித்த அடியில் பொறி கலங்கி மலங்க மலங்க பார்த்தாள் மாயா
”என் கூட வாடி” என அவளை இழுத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்றான் ஜெயந்தன். கூடவே செழியனும் பின
...
This story is now available on Chillzee KiMo.
...
நாலு பேர் என்ன நாலாயிரம் பேர் சொன்னாலும் கவலையே இல்லாம தெளிவான முடிவெடுத்து நீ ஒரு துணையை தேர்ந்தெடுத்தா உன் வாழ்க்கை நல்லபடியா இருக்கும்” என சொல்ல அவளுக்கு சிரிப்பே வந்தது.