Page 4 of 37
தேன்மொழியோ நடக்கும் சண்டையில் கலந்துக் கொள்ளாமல் ஒதுங்கி நின்றவள் அனைவரும் செல்வதைக்கண்டு தானும் தன் தந்தையுடன் சென்றாள். இப்போது நடுரோட்டில் செழியன், இளா, ஜெய் மற்றும் மாயாவதி மட்டுமே சண்டையில் இருந்தார்கள்.
செழியனது பேச்சு ஜெயந்தனை மீண்டும் பாதித்தது. அந்நேரம் இளா மற்றவர்களை காண யாரும் இல்லாமல் போகவே
...
This story is now available on Chillzee KiMo.
...
து தள்ளிப் போ” என விரட்ட இளா பார்த்தான் அவனுக்கு வெறுப்பே வந்தது.
சட்டென அங்கிருந்து வேகமாக கோயிலை நோக்கி நடக்கவே மாயா அதிர்ந்தாள்