(Reading time: 43 - 86 minutes)
Unakkagave naan vazhgiren
Unakkagave naan vazhgiren

”இங்க இருக்கறவங்க அநாதரவானவங்க யாருமில்லாதவங்க”

  

“நானும் அப்படித்தானே எனக்கு மட்டும் யார் இருக்கா” என அவள் கேட்கவும் இளா தன் தந்தையைப் பார்த்தான்.

  

”நீ அன்னதானம் பண்ணு இளா, நான் அவள்ட்ட பேசறேன்” என சொல்லிவிட்டு செல்வராசன் நேராக மித்ராவிடம் சென்றார்

  

”வாம்மா வா”

  

“இல்லைங்க நான் இங்க லைன்லயே இருக்கேன்”

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டுக்குப் போலாம்” என சொல்ல அவளும் சரியென எழுந்தாள்

  

”எல்லாரையும் கூட்டிட்டு வரேன்”

  

“அவங்க வரும் போது வரட்டும் நீ வாம்மா” என அவளை அழைத்துக் கொண்டு நடந்தார்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.