Page 11 of 37
”பர்த்டே பார்ட்டி முடிஞ்சிடுச்சி. இந்த பூ அலங்காரம்லாம் பாரு காஞ்சி போச்சி. நீ ஒண்ணு பண்ணு, நான் ரூம்ல இருக்கேன் வேலைக்காரங்களை வைச்சி 10 நிமிஷத்தில மொத்தத்தையும் எடுத்துடும்மா” என சொல்ல அவளோ
”நான் சொன்னா வேலைக்காரங்க செய்வாங்களா” என சந்தேகமாக கேட்க அவர் உடனே
”யார் இருக்கா உள்ள அப்படின்னு உரக்க கூப்பிடு” என்றார் அவளும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் மித்ராவிடம் வந்து நின்றார்கள்.
”சின்னம்மா, என்னம்மா செய்யனும் சொல்லுங்க” என பவ்யமாகச் சொல்ல அவளுக்கு வேர்த்து கொட்டியது. பேச முடியாமல் திணறி அரை நிமிடம் எடுத்துக் கொண்டவள்