Page 10 of 37
அதைப்பார்த்த ஜெயந்தி சந்தோஷப்பட்டு அவர்களை தடுக்காமல் அமைதியாக தன் மகனுடன் சென்று நின்றுக் கொண்டார்.
”மித்ராவும் அப்பாவும் வீட்டுக்கு போறாங்களே” என்றான் இளா பதட்டமாக
“ஆமாம் போகட்டும் நீ சீக்கிரமா அன்னதானம் வேலையை முடி” என சொல்லவும் அவனும் வேகவேகமாக செய்யலானான்.
வீட்டிற்கு முதலில் வந்த செல்வராசனோ
...
This story is now available on Chillzee KiMo.
...
போடற”
“என் வீட்ல நானே சமைச்சி பழக்கம்”
“அதுவும் நல்லதுதான் தன் கையே தனக்குதவி” என சொல்லிவிட்டு காலி டம்ளரை அவளிடம் தந்தவர் அவள் செல்ல தடுத்தார்