Page 6 of 40
அலைச்சலா இருக்கும், அவங்க அங்கயே நேரா வரட்டும் ஆமா என் பொண்ணு எங்க” என கேட்டுக் கொண்டே
”மதுமதி மது” என உரக்க அழைத்தார் தியாகு.
அதில் மதுமதியும் தனது அறையில் இருந்தபடியே
”இதோ வந்துட்டேன் டாட்” என சொல்லிக் கொண்டே ஓடிவந்தாள்.
அவள் வருகிறாள் என்பதற்கு அடையாளமாக அவளின் கால் கொலுசு, கை வளையல்கள் சத்தம் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”ரொம்ப அழகாயிருக்க” என தியாகு சொல்ல அதற்கு சக்ரவர்த்தியும் அவளிடம்
”தேவதை போல இருக்க”
”உன்னைப் போல சேட்டைக்காரியை எங்க தேடினாலும் கிடைக்காது” என ஜெகநாதன்